மேலே கூறிய கருத்துகளினால் நிழற்படங்கள், ஓவியங்கள் ஆகியவை இதழ்களின் வளர்ச்சிக்கு எங்ஙனம் உதவுகின்றன என்பதை அறிந்தோம். இதழ்களில் சுவையூட்டும் பகுதிகள், ஆர்வமூட்டும் பகுதிகள் எவை என்றால் இப்படங்கள்தாம் என்று கூறலாம். பாமரர், சிறுவர், பெரியோர் என அனைவரையும் கவர்பவை இவை.
|
1. |
|
||
2. |
|
||
3. |
|
||
4. |
|
||
5. |
|