7. | பல்லவ அரசர்களில் நீண்டகாலம் ஆட்சி
செய்த மன்னன் யார்? அவனது சோழ நாட்டுத் தலை நகரின் பெயர் என்ன? |
நீண்ட காலம் ஆட்சி
செய்த மன்னன் பல்லவ மல்லன் எனும் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் ஆவான். அவனது சோழ நாட்டுத் தலைநகரம் நந்திபுரம் என்பதாகும். |
|
முன் |