நாயக்கர் காலத்திற்குப் பின் தொடர்ந்து வந்த மரபு
சார்ந்த சிற்ப, ஓவியக் கலைகள், தற்காலத்தில்
பெற்றுள்ள
புதிய உருவங்களையும் உள்ளடக்கங்களையும்
விளக்குகிறது.
மேற்கத்தியக் கலைத் தாக்கத்தினால்
நவீனக் கலையை
வளர்த்து வரும் சிற்பிகள், அவர்கள்
படைத்த நவீனச்
சிற்பங்கள், ஓவியர்கள், அவர்கள்
படைத்த நவீன
ஓவியங்கள் பற்றிய செய்திகளைத்
தருகின்றது.
|
|