7)      பாடாண்திணையாவது யாது? விளக்குக.
     புறப்பொருள் வெண்பா மாலை குறிப்பிடும் பன்னிரு
திணைகளுள் ஒன்று. பாடப்படுகின்ற ஆண்மகன்
ஒருவனுடைய
சீர்த்தி-வலி-கொடை - தண்ணளி
முதலியனவற்றை ஆய்ந்து சொல்வது பாடாண்
திணை எனப்படும்.


முன்