2) கவர்ந்த ஆநிரையை யார் யாருக்குப் பகுத்துக்
கொடுத்தல் மரபு?

போரினைப் புரிந்த மறவர்கள் , பகைவரது நாட்டிற்குச்
சென்று ஒற்று அறிந்து வந்து சொன்னவர்கள்,
நல்நிமித்தம் பார்த்துச் சொன்னவர்கள் ஆகியோருக்குக்
கவர்ந்து வந்த ஆநிரையைப் பகுத்துக் கொடுத்தல் மரபு.



முன்