3) பங்கை மிகுதியாகக் கொடுப்பது யாருக்கு?
இஃது எத்துறையின் பாற்படுகின்றது?

பகைவர் நாட்டிற்குச் சென்று ஒற்று அறிந்து வந்து
உணர்த்திய ஒற்றர்களுக்கு
மறவர்கள இயல்பாகப்
பெறும் பங்கிற்கு மேல் மிகுத்துக் கொடுத்தல் இயல்பு.
இதனை நுவலும் துறை ‘புலனறி சிறப்பு’.



முன்