| 5) |
ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய நூற்கள் யாவை? உரைச் சிறப்பு யாது? |
| ந.மு. வேங்கடசாமி நாட்டார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்தவர். இலக்கணத்தைப் பின்பற்றி உரை எழுதியவர். இவர் சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆத்திசூடி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். |