8)

வேதநாயகம் பிள்ளையின் உரைநடைச் சிறப்பினைக்
கூறுக.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவலான
“பிரதாப முதலியார் சரித்திரம்’’ என்ற நூலின் ஆசிரியர்.
மக்களிடையே     வழங்கும்     பேச்சு     வழக்கையும்
பழமொழிகளையும்     கையாண்டு     நகைச்சுவையாக
எழுதியுள்ளார். வடமொழி கலந்து எழுதியிருப்பினும்
இலக்கிய நயமிக்க உரைநடையாகத் திகழ்கிறது.


முன்