அண்மைகால ஆய்வாளர்கள் கூறும் மூவகை ஓவியத் தொழில் நுட்பங்களைக் கூறுக.
அ. சுவரோவியம் - அடித்தளம் ஈரமாக இருக்கும்போது வரைவது (Fresco Buno)
ஆ. சுவரோவியம் - அடித்தளம் உலர்ந்தபின் வரைவது (Fresco Secco)
இ. பற்றோவியம் (Tempera)
முன்