2)

சித்தன்ன வாசல் ஓவியம் எவ்வகைத் தொழில் நுட்பத்தைப்
பின் பற்றி வரையப் பட்டுள்ளது?

அடித்தளம் உலர்ந்த பின் வரையப்படும் சுவரோவிய முறையைப்
(Fresco Secco) பின் பற்றி வரையப் பட்டுள்ளது.


முன்