4) செட்டி நாட்டுக் கதவுகளில் என்னென்ன இறையுருவங்கள் செய்விக்கப் பட்டுள்ளன?

செட்டி நாட்டுக் கதவுகளில் கஜலட்சுமி, இலட்சுமி, ரதிமன்மதன், கிருஷ்ண லீலைகள், தங்களது குலதெய்வங்கள், சிவனும் பார்வதியும் ரிஷபத்தின் மேல் அமர்ந்திருப்பது, கணபதி, முருகன், இராமர் பட்டாபிஷேகம், கருடன் மீதமர்ந்த விஷ்ணு, அனந்தசயன விஷ்ணு, நரசிம்மர், யாளி போன்ற உருவங்கள் அமைந்துள்ளன.

முன்