5. துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் அநீதிகளுக்கெல்லாம்
கோட்டை கலியுகத்திற்ப் பிறப்பிடம் என்று பாரதியார் எதனைக்
கருதுகிறார்?

பெண்ணைத் தாழ்வாகவும், ஆணை மலோகவும் கருதி நடத்தும்
அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை; கலியுகத்திற்ப்
பிறப்பிடம் எனப் பாரதியார் கருதுகிறார்.

முன்