6. மிளகாயப் பழச் சாமியார் பாரதியாரிடம் வலியுறுத்தியது யாது? |
பெண்களுக்கு ஆண்கள் பல அநியாயங்களைச் செய்கிறார்கள். அதைப்பற்றி ஏடுகளில் எழுதியோ, மேடைகளில் பேசியோ, எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இல்லை. எனவே, பெண்களின் விடுதலை முயற்ச்சியில், இயன்ற அளவுக்கு உதவவேண்டும் என்று பாரதியாரிடம் மிளகாய்ப் பழச்சாமியார் வலியுறுத்துகிறார். |