3.
அண்ணா படைத்த வரலாற்றுச் சிறுகதைகளைக்
குறிப்பிடுக.

அண்ணா படைத்த வரலாற்றுச் சிறுகதைகள் புலி நகம்,
பிடி சாம்பல், திவ்ய சோதி, தஞ்சை வீழ்ச்சி,
ஒளியூரில், இரும்பாரம், பவழ பஸ்பம் முதலியன.
முன்