3.

வள்ளி திருமணம் நாடகத்தில் வள்ளி பறவைகளை
ஏன் விரட்டுகிறாள்?

வள்ளி திருமணம் நாடகத்தில் பறவைகள் தினைக்கதிரைக்
கொத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வள்ளி
பறவைகளை விரட்டுகிறாள்.