4.
சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் ‘ சிங்கத்தோடு
போராடினாயே’ என்னும் சொற்களில் சுவாமிகள்எவ்வாறு
சொற்சிலம்பம் செய்கிறார்?
போராடினாயே என்பது ஒரு சொல். இச்சொல்லைப் போராடி+
நாயே என இரு சொற்களாகப் பிரித்து வேறு பொருள்
வருமாறு சொற்சிலம்பம் செய்கிறார்.