1) கவிதைக்குத் தேசிகவிநாயகம் கூறிய விளக்கம் யாது?
    கவிமணி தேசிகவிநாயகம்,

    “உள்ளத்துள்ளது கவிதை; இன்ப
    உணர்வெடுப்பது கவிதை;
    தெள்ளத்தெளிந்த தமிழில் உண்மை
    தெரிந்துரைப்பது கவிதை”


எனக் கவிதைக்கு விளக்கம் தந்திருக்கிறார்.