5) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் யாரைப் பற்றி
அதிகமாகப் பாடினார்?
    தமிழகத்தில், ஏழை உழைப்பாளிகள், அறிவால் உழைக்கும்
இடைநிலை மக்கள் ஆகியவர்களுக்காகப் பாடினார்.