2) புதுக்கவிதையின் பாடுபொருள் எது?

சமூகக் கொடுமைகளை எதிர்ப்பது, உழைக்கும் மக்களை
மதிப்பது புதுக்கவிதையின் பாடுபொருள் ஆகும்.