மரணத்துள் வாழ்வோம் பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒருவரியில் விடை தரவும். விடை காண
    விடைத் தொடர்பை அழுத்தவும்.
    Answer the following questions in a line each: For answers, press the answer button.
1

மக்களின் வாழ்நிலையைத் தீர்மானிப்பது எது?

2
ஒரு நாட்டு மக்கள் புலம்பெயரக் காரணம் யாது?
3
இலக்கியலாளர்களின் படைப்புகளில் காண முடிவது எது?
4
கவிஞர் முருகையனைப் பற்றிக் கூறுக.
5
கவிஞர் சேரனைப் பற்றிக் குறிப்பு வரைக.
6 ஈழக் கவிஞர் சேரன் தொகுத்த நூல் யாது?
7 ‘மரணத்துள் வாழ்வோம்’ எப்போது வெளியிடப்பட்டது?
8 ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற நூலைப் பற்றி எழுதுக.
9 வேலி போடுவதன் நோக்கம் யாது?
10 சூலியசு ஃபூசிக் எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல் எது?