1 |
மக்களின் வாழ்நிலையைத் தீர்மானிப்பது எது?
அ) அரசியல்
ஆ) சமுதாயம்
இ) பொருளாதாரம்
ஈ) நீதித்துறை |
|
2 |
மக்கள் அகதிகளாகப் புலம்பெயரக் காரணம்
யாது?
அ) வறுமை
ஆ) செல்வம் சேர்த்தல்
இ) உள்நாட்டுச்சூழல்
ஈ) வெளிநாட்டுக் கவர்ச்சி |
|
3 |
உள்நாட்டுத் தாக்கங்களைப் படைப்புகளாகப் பதிப்பவர் யார்?
அ) அரசியலாளர்
ஆ) சிந்தனையாளர்
இ) இலக்கியலாளர்
ஈ) அறிவியலாளர் |
|
4 |
கவிஞர் முருகையன் எந்நாட்டைச் சேர்ந்தவர்?
அ) இந்தியா
ஆ) தமிழ்நாடு
இ) மலேசியா
ஈ) ஈழம் |
|
5 |
கவிஞர் சேரனின் தொகுப்பு நூல் வெளிவந்த ஆண்டு
யாது?
அ) 1975
ஆ) 1985
இ) 1995
ஈ) 1980 |
|
6 |
சேரனின் தொகுப்பு நூலின் பெயர் யாது?
அ) மரணம்
ஆ) வாழ்வு
இ) மரணத்துள் வாழ்வோம்
ஈ) வாழ்வில் மரணம் |
|
7 |
‘மரணத்துள் வாழ்வோம்’ என்னும் தொகுப்பு
நூலை வெளியிட்ட பதிப்பகம் யாது?
அ) வானதி பதிப்பகம்
ஆ) தமிழியல் பதிப்பகம்
இ) மொழியியல் பதிப்பகம்
ஈ) மக்கள் பதிப்பகம் |
|
8 |
‘தமிழியல் பதிப்பகம்’ செயல்படும் இடம்
யாது?
அ) யாழ்ப்பாணம்
ஆ) தமிழ்நாடு
இ) கனடா
ஈ) மலேசியா |
|
9 |
பயிர்களைக் காப்பதற்குப் போடப்படுவது
யாது?
அ) உரம்
ஆ) எரு
இ) வேலி
ஈ) மதில்சுவர் |
|
10 |
‘சிறைக்குறிப்புகள்’ என்ற புகழ்பெற்ற நூலை
எழுதியவர் யார்?
அ) பிடல் காஸ்ட்ரோ
ஆ) ஜூலியஸ் ஃசிக்
இ) நேரு
ஈ) பகத்சிங் |
|