1 |
மக்களின் வாழ்நிலைகளை நாட்டின் ---------- சூழ்நிலைகளே
தீர்மானிக்கின்றன. |
|
2 |
உள்நாட்டுச்
சூழல் காரணமாகப் பலர் --------- ஆக்கப்பெற்றுள்ளனர். |
|
3 |
அரசியல் தாக்கங்களை அந்தந்த நாட்டு --------- படைப்புகளில் காணமுடியும். |
|
4 |
கவிஞர்
உ.சேரன் ----------- படைப்பாளி. |
|
5 |
கவிஞன்
முருகையன் ஈழத்தின் ----------- கவிஞர் ஆவார். |
|
|
6 |
சேரன்
சிறந்த கவிஞர் மட்டுமல்லாமல், நூலின் ----------- உள்ளார். |
|
|
7 |
கவிஞர் சேரன்
தொகுத்த நூலின் பெயர் ------------. |
|
|
8 |
‘மரணத்துள் வாழ்வோம்’ ---------- இல் வெளியிடப்பட்டது. |
|
|
9 |
‘தமிழியல் பதிப்பகம்’ ---------------- உள்ளது. |
|
|
10 |
பயிர்களைக்
காப்பதற்கே ----------- போடப்பெறுகிறது. |
|