1 |
ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலைகளே அங்குள்ள மக்களின்
வாழ்நிலையைத்
தீர்மானிக்கின்றன. |
|
2 |
உலக நாடுகளின் உள்நாட்டுச் சூழல் காரணமாக யாரும் அகதிகளாகப்
புலம்பெயர்வதில்லை. |
|
3 |
ஒரு நாட்டு அரசியல் தாக்கங்களை இலக்கியலாளர்களின்
படைப்புகளில் காணலாம். |
|
| 4 |
கவிஞர் முருகையன் ஈழத்துப் படைப்பாளி ஆவார். |
|
5 |
‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற நூல் 1985இல் வெளியிடப்பெற்றது. |
|
|
6 |
யாழ்ப்பாணம் ‘தமிழியல் பதிப்பகம்’ மரணத்துள்
வாழ்வோம் என்ற நூலை வெளியிட்டுள்ளது. |
|
|
7 |
பயிர்களை மேய்வதற்கே வேலி போடப்பெறுகிறது. |
|
|
8 |
வேலிக்குப் பயிர்கள் மேல் வெறுப்பு.
|
|
|
9 |
ஜூலியஸ் ஃபூசிக் எழுதிய ‘சிறைக்குறிப்புகள்’ உலகப் புகழ்
பெற்ற நூல். |
|
|
10 |
கடந்த காலத்தில் ஒரு படைப்பாளியின் விரல்களையேனும் விட்டுவைத்தனர். |
|