நாட்டுப்புறப் பாடல் பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒருவரியில் விடை தரவும். விடை காண விடைத்     தொடர்பை அழுத்தவும்.
    Answer the following questions in a line each: For answers, press the answer button.
1

நாட்டுப்புறப் பாடல்கள் வெளிப்படுத்துவது யாது?

2
நாட்டுப்புறப் பாடல்களை எவ்வாறு அழைக்கலாம்?
3
மனிதன் கேட்ட முதல் பாடல் எது?
4
நாட்டுப்புறப் பாடல் முதலில் யாரால் பாடப்பெற்றது?
5
யார் வடித்த கண்ணீர்ஆற்றில் யானை குளித்தது?
6 நாட்டுப்புறப் பாடலின் இசை வடிவம் எவ்வாறு ஏற்பட்டது?
7 தம்பி அழுதக் கண்ணீர் எவ்வாறு பெருகியது?
8 தம்பி அழுதக் கண்ணீரில் குளித்தது யார்?
9 தம்பி அழுதக் கண்ணீர் ஆறு எவ்வாறு பாய்ந்தோடியது?
10 தம்பி அழுதக் கண்ணீர் வற்றியது எப்போது?