முதல் பருவம்

நிலை - 1

8.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 8

செடி வளர்ப்பேன்

தென்னை தாத்தா வைத்த தென்னையுமே கொய்யா
தலையால் இளநீர் தருகிறது
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறைய கொடுக்கிறது
மா அப்பா வைத்த மாஞ்செடியோ முருங்கை
அல்வா போலப் பழம்தருது
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில் லாமல் காய்க்கிறது
மாதுளை அண்ணன் வைத்த மாதுளையோ சிறுவன்
கிண்ணம் போலப் பழுக்கிறது
சின்னஞ் சிறுவன் நானும் ஒரு
செடியை நட்டு வளர்ப்பேனே!

-அழ.வள்ளியப்பா