முதல் பருவம்
நிலை - 1
14.4 சொல்லிப் பழகுவோம்
பாடம் - 14
குழந்தையைத் தூக்கினார்
வீணையை வாசித்தார்
கைகளால் வணங்கினர்
போர்வையால் போர்த்தினான்
செடிக்கு நீர் ஊற்றினாள்
பூங்காவிற்குச் சென்றனர்