இரண்டாம் பருவம்

அகரம்

23.4.1 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 23

மாணவர்கள் புத்தகம் படித்தனர்
பூவிழி படியில் ஏறினாள்
மாலையில் கடற்கரைக்குச் செல்லலாம்
மலர்களைத் தொடுத்து மாலையாக்கலாம்