இரண்டாம் பருவம்

அகரம்

24.5 பாடி மகிழ்வோம்

பாடம் - 24

அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்

- பாரதியார்