|
யானை தெருவில் வந்தது. |
|
வாரணம் துதிக்கையைத் தூக்கியது. |
|
வேழம் கரும்பு தின்றது. |
|
குழந்தை பால் பருகியது. |
|
குழவி நன்றாக உறங்கியது. |
|
மழலை அழகாகச் சிரித்தது. |
|
கிளி பேசியது. |
|
தத்தை மரத்தில் அமர்ந்தது. |
|
கிள்ளை பழம் உண்டது. |
|
ஞாயிறு கிழக்கே உதிக்கும். |
|
பரிதி மேற்கே மறையும். |
|
கதிரவனை மேகம் மறைத்தது. |