| சசி போட்டியில் வென்றாள் | அகிலன் பானையை வனைந்தான் | ||
| யாழினி மேடையில் பாடினாள் | குழந்தைகள் உணவை உண்டனர் | ||
| ஆசிரியர் பாடம் நடத்துகிறார் | பூனை பால் குடிக்கிறது | ||
| புவியரசன் எழுந்ததும் கடிகாரம் பார்ப்பான் | கபிலன் தினமும் உடற்பயிற்சி செய்வான் |
| நடந்தான் | நடக்கிறான் | நடப்பான் |
| படித்தாள் | படிக்கிறாள் | படிப்பாள் |
| தூங்கினான் | தூங்குகிறான் | தூங்குவான் |