இரண்டாம் பருவம்

அகரம்

29.4 சொல்லிப் பழகுவோம்

பாடம் - 29

மயில் அழகாக ஆடும்
குயில் இனிமையாகப் பாடும்
ஆந்தை இரவில் விழித்திருக்கும்
வாத்து நீரில் நீந்தும்