இகரம்(முதல் பருவம்)
கல்விக்கு அழகு கசடற மொழிதல்
(பாடல் – 2)
-அதிவீரராம பாண்டியன்
(மொழிதல் = பேசுதல், எடுத்துக் கூறுதல்)
ஒருவன் கற்ற கல்விக்கு அழகாவது, தான் கற்றவற்றைக் குற்றமறப் பேசுதல் / எடுத்துக் கூறுதல் ஆகும்.