இகரம்
(முதல் பருவம்)
உலகிலுள்ள அனைத்துப் பொருள்களையும் உயர்திணை, அஃறிணை எனப் பகுக்க முடியும்.
எ.கா: அம்மா, வளவன், மகிழினி
எ.கா: வீடு, மரம், ஆடு
மக்களைக் குறிப்பது உயர்திணை.
மக்கள் அல்லாத உயிருள்ள பொருள்கள், உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் குறிப்பது அஃறிணை.