இகரம்
(முதல் பருவம்)
![]() |
||
![]() |
மனித வாழ்வு இன்பதுன்பம் நிறைந்தது. | |
மாணவர்கள் அல்லும் பகலும் அயராது படிக்கவேண்டும். | ||
என் நண்பன் அன்றும் இன்றும் மாறா அன்போடு உள்ளான். | ![]() |
![]() |
ஒத்த ஓசையுடைய இருசொற்கள் இணைந்தே வந்து, பொருளின் சிறப்பை உயர்த்திக் கூறுவதை இணைமொழி என்பர். | ![]() |