இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.8 செந்தமிழ்ச்செல்வம்

புதிய ஆத்திசூடி

சொல்வது தெளிந்து சொல்


-பாரதியார்

(தெளிந்து – ஆராய்ந்து)

பொருள்

சொல்வதை ஆராய்ந்து விளக்கமாகச் சொல்ல வேண்டும்.