இகரம்(முதல் பருவம்)
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
(குறள் – 636)
-திருவள்ளுவர்
(மதிநுட்பம் - அறிவுக்கூர்மை)
நூலறிவுடன் இயற்கையான கூரிய அறிவு உள்ளவர்களுக்கு தீர்க்க முடியாத சிக்கல்கள் எதுவும் இல்லை.