இகரம்(முதல் பருவம்)
நல்லிணக்கம் அல்லது, அல்லல் படுத்தும்
(பாடல் – 48)
-ஔவையார்
(அல்லல் – துன்பம்)
நல்லவர்களுடன் சேராமல் இருப்பது, ஒருவனுக்குத் துன்பத்தைத் தரும்.