1. மக்களைக் குறிக்கும் திணை எது?உயர்திணைஅஃறிணை
2. பெயரையோ வினையையோ சார்ந்துவரும் சொல் எது?
கடைச்சொல்இடைச்சொல்
3. ‘விடாப்பிடி’ என்னும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
செயலில் உறுதிஓங்கி வளரும்
4. என் மணம் மகிழ்ந்தது – இத்தொடரிலுள்ள பிழையை நீக்குக.
என் மனம் மகிழ்ந்ததுஎன் மணம் மகிழ்ந்தது
5. ‘அல்லும்பகலும்’ – இந்த இணைமொழியைக் கொண்டு தொடர் உருவாக்குக.
என் தந்தை அல்லும்பகலும் உழைத்தார்என் தந்தை காட்டிலும்மேட்டிலும் நடந்தார்
6. 90 – இந்த எண்ணுக்குரிய எண்ணுப்பெயரை எழுதுக.
நூறுதொண்ணூறு
7. அறுபது – இந்த எண்ணுப்பெயருக்குரிய எண்ணைக் குறிப்பிடுக.
6090
8. மரம் – இச்சொல்லுக்குரிய பன்மைச் சொல்லை எழுதுக.
மரங்கள்செடிகள்
9. பற்கள் – இச்சொல்லுக்குரிய ஒருமைச் சொல்லை எழுதுக.
பலபலபல்
10. பலவின்பாலுக்கு ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.
காளைகள்காளை