இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

(குறள் – 972)

-திருவள்ளுவர்

பொருள்:

பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலால் மட்டுமே வேறுபாடு காண முடியும்.