இகரம்
(முதல் பருவம்)
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
(குறள் – 504)
-திருவள்ளுவர்
(குணம் – பண்பு: நாடி – ஆராய்ந்து; மிகை – மிகுதியான)
ஒருவனுடைய குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து, அவற்றுள் எது மிகுதியாக இருக்கிறதோ அதைக்கொண்டே அவன் எப்படிப்பட்டவன் என மதிப்பிட வேண்டும்.