இகரம்
(இரண்டாம் பருவம்)
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்
(குறள் 475)
- திருவள்ளுவர்
(பீலி – மயில் இறகு; சாகாடு – வண்டி)
மயில் இறகு மிகவும் மெல்லியது. அதனையும் அளவுக்கு அதிகமாக ஏற்றினால், எடை தாங்காமல் வண்டியின் அச்சு முறிந்துவிடும்.