இகரம்
(இரண்டாம் பருவம்)
(பாடல் – 8)
- ஔவையார்
(நல்லார் – நல்ல பண்பு உடையவர்; காண்பது - பார்ப்பது; இணங்கி – மனம் ஒத்து)
நல்ல பண்பு உடையவர்களைக் காண்பதும் நல்லது. அவர்தம் பயன் நிறைந்த சொல்லை கேட்பதும் நல்லது. அவர்தம் பண்புகளைப் பிறர்க்கு எடுத்துக் கூறுவதும் நல்லது. அவரோடு நட்பாகச் சேர்ந்திருப்பதும் நல்லது.