இகரம்(இரண்டாம் பருவம்)
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற
(குறள்- 34)
- திருக்குறள்
(மாசிலன் – குற்றம் இல்லாதவன்; ஆகுல – ஆரவாரம்)
மனம் தூய்மையாக இருப்பதே அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரம் கொண்டவை.