இகரம்
(இரண்டாம் பருவம்)
(குறள் 322)
- திருவள்ளுவர்
(பகுத்துண்டு – பகிர்ந்து உண்டு, பல்லுயிர் – பல உயிர், ஓம்புதல் – காப்பாற்றுதல்)
தம்மிடம் இருக்கும் உணவைப் பகிர்ந்து கொடுத்து, எல்லா உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான அறமாகும்.