இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
28.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

(குறள் – 304)

- திருவள்ளுவர்

(உவமை – மகிழ்ச்சி; உளவோ – இருக்கிறதோ)

பொருள் :

முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?.