இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.4 தெரிந்து கொள்வோம்

தொடரமைப்பு – நான்கு சொல் கொண்ட தொடர்கள்

மகிழ்நன் மேடையில் பாடல் பாடினான்.
யாழினி தோட்டத்தில் மலர் பறித்தாள்.
ஆமையும் மீனும் நீரில் நீந்தின.
கண்ணன் நண்பர்களுடன் கால்பந்தாட்டம் விளையாடினான்.
தாத்தா நாள்தோறும் செய்தித்தாள் படிக்கிறார்.