இகரம்
(இரண்டாம் பருவம்)
மகிழ்நன் மேடையில் பாடல் பாடினான். | ![]() |
யாழினி தோட்டத்தில் மலர் பறித்தாள். | ![]() |
ஆமையும் மீனும் நீரில் நீந்தின. | ![]() |
கண்ணன் நண்பர்களுடன் கால்பந்தாட்டம் விளையாடினான். | ![]() |
தாத்தா நாள்தோறும் செய்தித்தாள் படிக்கிறார். | ![]() |