உகரம்
(முதல் பருவம்)
(குறள் 385)
- திருவள்ளுவர்
(ஈட்டல் – சேர்த்தல்; காத்தல் – பாதுகாத்தல்; வல்லது – திறமையுள்ளது)
செல்வம் (பொருள்) வரும் வழிகளை உண்டாக்குதல், அந்த வழிகளில் பொருளை தேடிப்பெறுதல், ஈட்டியவற்றைக் காத்தல், காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுதல் என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
எ.கா. : கவளம்
யானைக்கு உணவைக் கவளமாக்கித் தருவர்.