உகரம்
(முதல் பருவம்)
(குறள் 226)
- திருவள்ளுவர்
(அற்றார் – பொருள் இல்லாதவர்; அழிபசி – மிகுந்தபசி)
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான்
எ.கா. தலைவர்
ஜார்ஜ், தலைவர் பதவியினை ஏற்றுக் கொண்டார்.