உகரம்
(முதல் பருவம்)
(குறள் 1031)
- திருவள்ளுவர்
(ஏர் – உழவுத்தொழில்; உழந்தும் – வருந்துதல்)
உலகம் பல்வேறு தொழில்களைச் செய்து சுழன்றாலும் உணவு தரும் உழவுத்தொழிலின் பின் தான் நிற்கின்றது. எனவே, எவ்வளவு வருந்தச் செய்தாலும் உழவுத்தொழிலே சிறந்தது.
பருவத்தே பயிர் செய்!
எ.கா. அருவி
விடுமுறை நாள்களில் அருவிக்கு நீராடச் செல்வேன்.