உகரம்
(முதல் பருவம்)
(குறள் : 20)
- திருவள்ளுவர்
(இன்று – இல்லாமல்; எனின் – என்றால்)
நீர் இல்லாமல் உலக வாழ்க்கை யாருக்கும் அமையாது. அதுபோல மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாத
சிறுதுளி பெருவெள்ளம்
எ.கா. நீர் மேலாண்மை
நீரைத் திட்டமிட்டுச் சேமித்துப் பயன்படுத்துவதே நீர் மேலாண்மை ஆகும்.